சிவா உயர்தர வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் ஒரு மாணவன். பொறியியல் துறைக்கு தேர்வாகி விடுவேன் எனும் நம்பிக்கையில் பெறுபேறுகளுக்காக காத்திருந்தான். பெறுபேறு கிடைக்கும் வரை பொறியியல் துறையுடன் சம்பந்தப்பட்ட வேறு கற்கை நெறிகளை கற்பது நலம் பயக்கும் என்று எண்ணிய அவனது பெற்றோர் பல வகுப்புகளுக்கு அனுப்பினர்.
உண்மையில் சிவா படிப்பில் கெட்டிக்காரன். அவனது திறமையை பார்த்த பல மாணவ மாணவிகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கும் நேரம் கிடைக்கும் போது வீட்ட வந்து கற்றும் கொடுக்கும் படியும் [...]
‘தமிழ்’ பகுப்புக்கான தொகுப்பு
சாதி வெறியும் தமிழீழச் சட்டமும் (உண்மை சம்பவம்)
Posted in சாதியம், தமிழீழச் சட்டம், தமிழ், குறிச்சொல் இடப்பட்டது ஈழம், சாதி, சாதியம், தமிழீழச் சட்டம், தமிழீழம், வன்னி on ஜனவரி 11, 2008 | 8 மறுமொழிகள் »