சிவா உயர்தர வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் ஒரு மாணவன். பொறியியல் துறைக்கு தேர்வாகி விடுவேன் எனும் நம்பிக்கையில் பெறுபேறுகளுக்காக காத்திருந்தான். பெறுபேறு கிடைக்கும் வரை பொறியியல் துறையுடன் சம்பந்தப்பட்ட வேறு கற்கை நெறிகளை கற்பது நலம் பயக்கும் என்று எண்ணிய அவனது பெற்றோர் பல வகுப்புகளுக்கு அனுப்பினர்.
உண்மையில் சிவா படிப்பில் கெட்டிக்காரன். அவனது திறமையை பார்த்த பல மாணவ மாணவிகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கும் நேரம் கிடைக்கும் போது வீட்ட வந்து கற்றும் கொடுக்கும் படியும் [...]
ஜனவரி, 2008 க்கான தொகுப்பு
சாதி வெறியும் தமிழீழச் சட்டமும் (உண்மை சம்பவம்)
Posted in சாதியம், தமிழீழச் சட்டம், தமிழ், குறிச்சொல் இடப்பட்டது ஈழம், சாதி, சாதியம், தமிழீழச் சட்டம், தமிழீழம், வன்னி on ஜனவரி 11, 2008 | 8 மறுமொழிகள் »
கெறித் தமிழன் என்றால் யார் தெரியுமா?
Posted in தமிழர்கள், தமிழ் பேச்சு, புலத்தில் தமிழ், குறிச்சொல் இடப்பட்டது தமிழன், தமிழர்கள், தமிழ் பேச்சு, புலத்தில் தமிழ் on ஜனவரி 2, 2008 | 4 மறுமொழிகள் »
ஒரு நாள் நள்ளிரவு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. யாரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று எடுத்துப் பார்த்தேன் அது புதிய இலக்கமாக இருந்தது. அநேகமாக அறிமுகம் அற்றவர்களின் அழைப்புகளை, அதுவும் Private Number என்று வரும் அழைப்புகளிற்கு நான் பதிலளிக்க விரும்புவதில்லை.
ஆனால் அழைப்பு விடுத்தவரின் தொலைப்பேசி இலக்கம் தென்படவே பதிலளித்தேன். எதிர்முனையில் “கெலோ வணக்கம்” என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் அது ஒரு தமிழ் குரல். ஆனால் அது இதுவரை எனக்கு பரிச்சியமில்லாத ஒரு புதிய குரல்.
நாடு [...]